Tuesday, June 21, 2011

ஏனோ பிரிந்துவிட்டாய்.. ?!

என் உறக்கமே !
அந்த இரக்கமில்லாதவள்
செய்த சதியால் ..
என்னை விட்டு
ஏனோ பிரிந்துவிட்டாய்.. ?!

No comments:

Post a Comment