என்னை பற்றி

நான் ஓர் காலகவிஞன்

நட்பில் நானோர் புதிய சரித்திரம் ..

அன்பிலே உயர்ந்த வானம் ..

காதலிலே கன்னியரின் கனவு நாயகன் ..

உதவியிலே பாரிவள்ளல் பரம்பரை ..

எண்ணத்திலே அந்த வண்ணத்து பூச்சி ..

இப்படிஎல்லாம் எனைப்பற்றி ..

சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை ..

என்றாலும் ..

நான் என்றும் உங்கள் நண்பன் !!

அதுவே போதும் இந்த பிறவியில் எனக்கு !!