Monday, June 27, 2011

இனிய உளவாக இன்னாத கூறல்

100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

விளக்கம்:
 மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

தனித்தன்மை:
இரண்டாம் அடியில் அதிக எழுத்துக்கள் கொண்ட திருக்குறள் இதுவே. 

No comments:

Post a Comment