Tuesday, June 28, 2011

கீதை, திருவாசகம் and திருக்குறள்

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்

No comments:

Post a Comment