Tuesday, June 21, 2011

உன்னோடு கொண்ட காதலால் ..

எரும்போன்று என்னை கடித்தது ..
கரும்பே!
உன்னோடு நான் கொண்ட காதலால் ..
நானும் இனிக்கிறேன் என்பது
எனக்கு புரிகிறது ..

No comments:

Post a Comment