Thursday, May 26, 2011

ம-ரணம் கூட சுகம்தானடி ..

மேகமே

உன் மழைநீர் எங்கே ..

மலரே

உன் மென்மை எங்கே ..

கனியே

உன் சுவை எங்கே ..

பனியே

உன் குளிர் எங்கே ..



நிலவே

உன் ஒளி எங்கே ..

உயிரே

உன் சுவாசம் எங்கே ..

உதடுகளே

உன் முத்தம் எங்கே ..

அழகே

உன் கர்வம் எங்கே ..



கொலுசே

உன் ஓசை எங்கே ..

மனசே

உன் உறக்கம் எங்கே ..

விழியே

உன் பார்வை எங்கே ..

அன்பே

உன் காதல் எங்கே ..



இதை மட்டும் சொல்லடி ..

இலையெனில் என்னை கொல்லடி ..



உன்மீது ஏக்கங்களோடு ..

தூக்கங்கள் இன்றி வாழ்வதற்கு ..



ம-ரணம் கூட சுகம்தானடி ..

உன்-ரனத்தோடு ஒப்பிடும்போது .. !!

No comments:

Post a Comment